news பிரித்தானியாவில் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் மாவீரர் நாள் நிகழ்வில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு மாவீரர்களுக்கு தமது வீரவணக்கத்தை தெரிவித்துக்கொண்டிருக்கின்றனர்.
 


news
முற்பகல் 11 மணிக்கு ஆரம்பமாகிய மாவீரர் நாள் நிகழ்வுகள் தற்போது வரை வெகு சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருப்பதாக பிரித்தானிய மாவீரர் மண்டபத்தில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.newsnewsnews